
எத்தனையோ அலுவலில் நசுங்கினாலும்...
தொலைப்பேசியில் உன் குரல் கேட்டதும் உற்சாகம்...
எத்தனையோ தோல்வியிலும் ஓய்ந்தாலும்...
உன் தோளில் முகம் சாய்த்ததும் சந்தோஷம்...
எத்தனையோ துரோகங்களில் உடைந்தாலும்...
உன் மடியில் தலை சாய்த்ததும் அமைதி...
எத்தனையோ பிரிவுகளில் தேய்ந்தாலும்...
உன் அணைப்பில் உள்ளவரை நிம்மதி...!!!
No comments:
Post a Comment