Thursday, August 07, 2008


கொஞ்சும் தமிழே
உன்னிடம் கெஞ்சும்...
மிஞ்சும் உன் அழகை - நல்லவேளை
கண்ணதாசன் பார்க்கவில்லை
இல்லை
உன் தாசனாகிப்
போயிருப்பார்!

4 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

பார்க்காமலா எழுதியிருப்பார்?

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

கோவை விஜய் said...

கண்ணதாசன் தமிழ் தசானாயிருப்பாரோ!

Anonymous said...

//கோவை விஜய் said...
கண்ணதாசன் தமிழ் தசானாயிருப்பாரோ!//


தமிழே என் தலைவியின் கொஞ்சும் அழகில் மயங்கி நிற்கிறது.