உனது விழியில் எனது பயணம்
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
Monday, February 06, 2017
பிம்பம்
முன்னொரு நாளின் பிரதியைத்
தேடி நொடிகளை கடத்தும்
பொழுதினில் சத்தமில்லாமல்
வந்து போகிறது
உனது சாயல்களின் பிம்பங்கள்...
06.02.2017
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment