உனது விழியில் எனது பயணம்
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
Sunday, January 20, 2008
தவம் பண்ணிடவில்லை
தவம் பண்ணிடவில்லையம்மா...
உன் மகளாய் வந்து பிறந்திட...
பத்து திங்கள் உன் மடி சுமக்காது...
இருபது ஆண்டுகள் உன் நெஞ்சில் சுமந்தாயே...
நீ என் நிழலாய்... நான் உன் நினைவாய் வாழ்ந்திட...
இனியொரு ஜென்மம் வாயத்திட வேண்டும்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment