உனது விழியில் எனது பயணம்
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
Sunday, January 20, 2008
பாவமாய் ஒரு காதல்
கவிதைக் கேட்டால் என் உலகைத் தருவேன்...
உலகைக் கேட்டால் என் உறவைத் தருவேன்...
உறவைக் கேட்டால் என் உயிரைத் தருவேன்...
உயிரைக் கேட்டால் என் கவிதைத் தருவேன்...
எல்லாம் தருவேன் என்றும் ஏன் பிரிந்தாய்?
நான் கேட்ட எதை நீ தந்தாய்?
பரிகாசமாய் உன் பதில்...
பாவமாய் நானும் என் காதலும்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment