உனது விழியில் எனது பயணம்
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
Sunday, January 20, 2008
இரயில் பயணங்களில்
கார் பயணத்தைவிட...
இரயில் பயணமே இனிமை என்றாய்!
ஏன் என்று கேள்வியாய் நோக்க... ?
வா காட்டுகிறேன் உனக்கும் என்றாய் ஆர்வமாய்..
கூட்ட நெரிசலில் என்னை இறுக்கிக் கொண்டு
இதற்காகத்தான் என்றாய் கண்ணில் குறும்பாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment