உனது விழியில் எனது பயணம்
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
Sunday, January 20, 2008
அழகு சிரிக்கின்றது
கண்ணன் குழலிசையில் உள்ளம் உருகுதடி...
உனது குரலோசையில் நெஞ்சம் மருகுதடி...
ஆதவன் வருகையில் தாமரை மலருதடி...
உனது விழியில் உலகம் விழிக்குதடி...
வானமழையில் வானவில் சிரிக்குதடி...
உனது குறும்பில் ஜீவன் கரையுதடி....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment