நீயெழுதிய நினைவுகளின் நிழல்...
நான் தொலைத்த கனவுகளின் நிஜம்...
நம் பிரிவின் நீளத்தை
வானில் வடித்து செல்வதேன்...!!!
நொடிக்கொருமுறை உருவம் மாறும்
மேகங்கள் மழையாய் கரைந்து
நம் பிரிவின் நீளத்தை
வானில் வடித்து செல்வதேன்...!!!
நொடிக்கொருமுறை உருவம் மாறும்
மேகங்கள் மழையாய் கரைந்து
நம் நினைவுகளை
ஈரமாக்கி செல்லத்தானோ??
ஈரமாக்கி செல்லத்தானோ??
3 comments:
//நொடிக்கொருமுறை
உருவம் மாறும்
மேகங்கள் மழையாய்//
நல்ல வர்ணனை!
//நொடிக்கொருமுறை
உருவம் மாறும்
மேகங்கள் மழையாய்
கரைந்து உன் நினைவுகளை
ஈரமாக்கி செல்லத்தானோ//
nice lines...
priamatham..kalakitenga ponga..
nijama alganana varigal matum ellai
alamana unargugalum kooda..
oru rasaiganai..
Post a Comment