காலைத் தீண்டி முத்தமிட்ட
கடல் அலை
காற்றோடு பேசிய
பூக்களின் வாசம்
காற்று வெளியில்
நீ சொல்லிச் சென்ற வார்த்தைகள்
இன்றும் நின் நினைவாய்
சுற்றுகிறதே என்னை
ஆனால் காலமெல்லாம்
காத்திருப்பேன் என்ற நீ மட்டும்
காத்திருப்பேன் என்ற நீ மட்டும்
இன்று என்னைக் கண்டும்
காணாமல் போகிறாயே ஏன்?
3 comments:
nice with sadness
:((
//சுதேசன் said...
nice with sadness//
//நிஜமா நல்லவன் said...
:((//
கற்பனைதானே விடுங்க enjoy பண்ணிட்டு போறேன் ;-)
Post a Comment