Monday, March 15, 2010

தீராமலே...

நேற்றைய பிரியங்களின் மிச்சம்
 உன் உதடுகளில் கசிந்து வழிகிறது
 இன்று மட்டிலுமான நம் பிரிவு
 பேசித் தீராமலே தொலைகிறது!!!

2 comments:

Anonymous said...

சொல்லவே இல்லை. இது பஸ்ல வந்த கருத்துரை. :)

Princess said...

kavidha kavidha...