Monday, January 18, 2010


பேசாமலே இருந்து விடேன்
தீயாய் தகிக்கும்
வார்த்தைகள் சாமரமாகும்போது
உதடுகள் கெஞ்சும் உடன்படிக்கை இது!!

14 மறுமொழி(கள்):

சுபா சொன்னது…

Thideerena intha mudivu eno?

தாரணி பிரியா சொன்னது…

அதுதான் சாமரம் ஆகுதுல்ல அப்ப நிறைய பேசத்தான் சொல்லணும் :).

சென்ஷி சொன்னது…

:)

Maddy சொன்னது…

வார்த்தைகள் சாமரம் ஆகும்போது அங்கே வார்த்தைகளுக்கு வேலை இல்லாமல் போய் உதடுகளுக்கு தான் வேலை என்பதால் இப்படி ஒரு உடன்படிக்கைக்கு வருகிறதோ உதடுகள்!!!!

பெயரில்லா சொன்னது…

இதை படிச்சா எனக்கு மட்டும் சிரிப்பு சிரிப்பா வருதே.. ஏன் புனிதா? :)

ஸ்ரீமதி சொன்னது…

நல்லா இருக்கு அக்கா. :))

கமலேஷ் சொன்னது…

மிகவும் நன்றாக இருக்கிறது...தொடருங்கள்...

இய‌ற்கை சொன்னது…

mmmmmmmmmmmmmmm...........;-)

ராகவன் சொன்னது…

Dear Punitha,

romba nallayirukku indha kavithai... mounaththin mozhipeyarppil thaan eththanai arththangal...

vaazhththukkal,

anbudan
Ragavan

Princess சொன்னது…

cute :)

idhazhgalin kenjal ketkapattadha?

புனிதா||Punitha சொன்னது…

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி :-)

@ Princess

கேட்கப்பட்டதோடு நில்லாது மன்னிக்கவும் பட்டது :P

SanjaiGandhi™ சொன்னது…

கேட்கப்பட்டதோடு நில்லாது மன்னிக்கவும் பட்டது :P

அப்டியா? யாருங்க அது? :))

Complan Surya சொன்னது…

yenga enku onnumey purialainga..

konjam puira pola cholunga..!!!



annal nala eruku kavithai..
nandri valga valamudan..

விக்னேஷ்வரி சொன்னது…

தலைப்பு, வரிகள், படம் எல்லாமே நல்லாருக்கு; பிடிச்சிருக்குங்க.