உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
//முடிவுகளற்ற முதல்பிரிவின் உக்கிரம்அறிமுகமான மௌனமாய்உறைந்து விழிகள்நிறைக்கின்றது கவிதையாய்!!!//எப்படி புனிதா தினமும் அருமையான கவிதைகள் வருது உங்களுக்கு :)அருமை!
அய்யோ அம்மா தாயே.. முடியலை.. எப்போ தான் இங்க அழுகாச்சியை நிறுத்தப் போறிங்க? :((ஒரே கொடுமை ஆஃப் கோயம்புத்தூரா இருக்கே.. :((
//அய்யோ அம்மா தாயே.. முடியலை.. எப்போ தான் இங்க அழுகாச்சியை நிறுத்தப் போறிங்க? :((//யேய்ய் !! என் டயலாக் காப்பி பண்ணா நான் வேற என்ன டயலாக் பேசறது...ம்ம்ம்ம்?!!!!:))
//உன் இதயம்சுமந்து உயிர் வதைகொள்வதைவிடஅதை இறக்கிஇளைபாறுதலேமரண சுகம்!!!//கண்ணே மணியே.. !! இறக்கி வைப்பது அவ்வளவு எளிதாம்மா?உள்ளே வைத்திருக்கும் உயிர் வதையே சுகம்..இறக்கி வைத்தால் சுகத்தை அனுபவிக்க நீ இருக்கமாட்டாய்.. :)))மரணம் சுகம் என்பதை நீ எப்படி அறிவாய்.. மரணத்திற்கு பின்..?!!
//அதை இறக்கிஇளைபாறுதலே//அம்புட்டு சுலபமா ;)))) பதில் ரெண்டாவது கவிதைல நீங்களே சொல்லிட்டீங்க போல :)
என்னக் கொடுமை அணி ஓனர் இது?இப்போ கார்ன் ஃப்ளேக்ஸ் போட்டு பால் குடிச்சிட்டு இருக்கேன். அது கூட உங்க ப்ரேக் ஃபாஸ்ட்னு சொல்விங்க போல? :(
:)))))))
//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ கூறியது... என்னக் கொடுமை அணி ஓனர் இது?இப்போ கார்ன் ஃப்ளேக்ஸ் போட்டு பால் குடிச்சிட்டு இருக்கேன். அது கூட உங்க ப்ரேக் ஃபாஸ்ட்னு சொல்விங்க போல? :(//Breakfast-kellam advertisement-ah?? :P
டூ மச் கவிதா.
//டூ மச் கவிதா.//டேக் இட் ஈஸ் ரெ...ச்சும்ம்மா உங்கள கலாய்க்க சொன்னேப்பா. .நோ ஹார்டு பீலிங்ஸ்ஸூ.. ப்ளீஸ்.. !! :)ஸ்மைல் ப்ளீஸ்...
முடிவுகளற்ற முதல்பிரிவின் உக்கிரம்அறிமுகமான மௌனமாய்உறைந்து விழிகள்நிறைக்கின்றது கவிதையாய்!!!nalla irku pa
முடிவுகளற்ற முதல்பிரிவின் உக்கிரம்அறிமுகமான மௌனமாய்உறைந்து விழிகள்நிறைக்கின்றது கவிதையாய்!!!உணர்வுகளின் வெளிப்பாடு அருமை புனி...
காதலின் அருமையும் பிரிவின் வலியும் நன்றாகவே இருக்கிறது வாழ்த்துகள்
@சுபா@SanjaiGandhi @கவிதா|Kavitha@G3@ஸ்ரீமதி@gayathri@GOWRI@நான்தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!
//உன் இதயம்சுமந்து உயிர் வதைகொள்வதைவிடஅதை இறக்கிஇளைபாறுதலேமரண சுகம்!!!//அற்புதமான வரிகள்... வலிமிக்கனவாய் என் இதயத்தை அறுத்தெடுக்கின்றன...
Post a Comment
15 comments:
//முடிவுகளற்ற முதல்
பிரிவின் உக்கிரம்
அறிமுகமான மௌனமாய்
உறைந்து விழிகள்
நிறைக்கின்றது கவிதையாய்!!!//
எப்படி புனிதா தினமும் அருமையான கவிதைகள் வருது உங்களுக்கு :)
அருமை!
அய்யோ அம்மா தாயே.. முடியலை.. எப்போ தான் இங்க அழுகாச்சியை நிறுத்தப் போறிங்க? :((
ஒரே கொடுமை ஆஃப் கோயம்புத்தூரா இருக்கே.. :((
//அய்யோ அம்மா தாயே.. முடியலை.. எப்போ தான் இங்க அழுகாச்சியை நிறுத்தப் போறிங்க? :((//
யேய்ய் !! என் டயலாக் காப்பி பண்ணா நான் வேற என்ன டயலாக் பேசறது...ம்ம்ம்ம்?!!!!
:))
//உன் இதயம்
சுமந்து உயிர் வதை
கொள்வதைவிட
அதை இறக்கி
இளைபாறுதலே
மரண சுகம்!!!//
கண்ணே மணியே.. !! இறக்கி வைப்பது அவ்வளவு எளிதாம்மா?
உள்ளே வைத்திருக்கும் உயிர் வதையே சுகம்..
இறக்கி வைத்தால் சுகத்தை அனுபவிக்க நீ இருக்கமாட்டாய்.. :)))
மரணம் சுகம் என்பதை நீ எப்படி அறிவாய்.. மரணத்திற்கு பின்..?!!
//அதை இறக்கி
இளைபாறுதலே//
அம்புட்டு சுலபமா ;))))
பதில் ரெண்டாவது கவிதைல நீங்களே சொல்லிட்டீங்க போல :)
என்னக் கொடுமை அணி ஓனர் இது?
இப்போ கார்ன் ஃப்ளேக்ஸ் போட்டு பால் குடிச்சிட்டு இருக்கேன். அது கூட உங்க ப்ரேக் ஃபாஸ்ட்னு சொல்விங்க போல? :(
:)))))))
//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ கூறியது...
என்னக் கொடுமை அணி ஓனர் இது?
இப்போ கார்ன் ஃப்ளேக்ஸ் போட்டு பால் குடிச்சிட்டு இருக்கேன். அது கூட உங்க ப்ரேக் ஃபாஸ்ட்னு சொல்விங்க போல? :(//
Breakfast-kellam advertisement-ah?? :P
டூ மச் கவிதா.
//டூ மச் கவிதா.//
டேக் இட் ஈஸ் ரெ...ச்சும்ம்மா உங்கள கலாய்க்க சொன்னேப்பா. .நோ ஹார்டு பீலிங்ஸ்ஸூ.. ப்ளீஸ்.. !! :)
ஸ்மைல் ப்ளீஸ்...
முடிவுகளற்ற முதல்
பிரிவின் உக்கிரம்
அறிமுகமான மௌனமாய்
உறைந்து விழிகள்
நிறைக்கின்றது கவிதையாய்!!!
nalla irku pa
முடிவுகளற்ற முதல்
பிரிவின் உக்கிரம்
அறிமுகமான மௌனமாய்
உறைந்து விழிகள்
நிறைக்கின்றது கவிதையாய்!!!
உணர்வுகளின் வெளிப்பாடு அருமை புனி...
காதலின் அருமையும்
பிரிவின் வலியும் நன்றாகவே இருக்கிறது
வாழ்த்துகள்
@சுபா
@SanjaiGandhi
@கவிதா|Kavitha
@G3
@ஸ்ரீமதி
@gayathri
@GOWRI
@நான்
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!
//உன் இதயம்
சுமந்து உயிர் வதை
கொள்வதைவிட
அதை இறக்கி
இளைபாறுதலே
மரண சுகம்!!!//
அற்புதமான வரிகள்... வலிமிக்கனவாய் என் இதயத்தை அறுத்தெடுக்கின்றன...
Post a Comment